Thursday, 3 February 2011

மனிதனை மனிதன் தொட்டால்...

மனிதனை மனிதன் தொட்டால், அவன்
நிழல் பட்டால், குரல் கேட்டால்
தீட்டாம்! பிறப்பால்
அடிமையாய் பிறந்திங்கே
அடிமையாய் வாழ்ந்தே
அடிமையாய் மடியவேண்டும்!

No comments:

Post a Comment