விடைபெறும் தருணங்களில்...
உன்னிடத்தில் சொல்லிவிட்டு
செல்கிறேன்... - ஆனால்..
என்னுடன்
வர மறுக்கிறது
என் மனது...
உன் நினைவுகளே துணையாய்
உன்னிடத்தில் சொல்லிவிட்டு
செல்கிறேன்... - ஆனால்..
என்னுடன்
வர மறுக்கிறது
என் மனது...
உன் நினைவுகளே துணையாய்
விடைபெறுகிறேனடா...
No comments:
Post a Comment